nalayiniindran
Jul 234 min read
செம்பொன்- சந்திரா ரவீந்திரன் by Nalayini Indran: நூல் விமர்சனம்
இந்த நாவலினை ஒரு வாசகராக அல்லது விமர்சகர்கராகவோ வெளியே நின்று விமர்சிப்பது கடினமானது. நாங்கள் இதே காலகட்டத்தில், கதாபாத்திரங்களுடன் இதே இடங்களில் வாழ்ந்திருக்கின்றோம். அதனால், இது ஒரு உணர்வு பூர்வமான வாசிப்பும் விமர்சனமும். நாவலின் தலைப்பு:-செம்பொன், பல விதமான பிரத்தியேகமான அர்த்தங்களை கொண்டு சிந்திக்க முடிகிறது. அதே ஒரு கதையை செல்கின்றது. ஒரு பெருமைக்குரிய சிவந்த பவித்திரமான மண். அதில், துன்பம் தெரிகிறது, தியாகம், பெருமை, அவலங்கள், என எல்லாமே வருகிறது. அட்டைப்படம்:- வீடு











