top of page

WELCOME TO NALAYINI'S BLOG

Explore
Image by v2osk
Image by Long Bún
Image by Sean Oulashin
Home: Welcome

செம்பொன்- சந்திரா ரவீந்திரன் by Nalayini Indran: நூல் விமர்சனம்

இந்த நாவலினை ஒரு வாசகராக அல்லது விமர்சகர்கராகவோ வெளியே நின்று விமர்சிப்பது கடினமானது. நாங்கள் இதே காலகட்டத்தில், கதாபாத்திரங்களுடன் இதே இடங்களில் வாழ்ந்திருக்கின்றோம். அதனால், இது ஒரு உணர்வு பூர்வமான வாசிப்பும் விமர்சனமும். நாவலின் தலைப்பு:-செம்பொன், பல விதமான பிரத்தியேகமான அர்த்தங்களை கொண்டு சிந்திக்க முடிகிறது. அதே ஒரு கதையை செல்கின்றது. ஒரு பெருமைக்குரிய சிவந்த பவித்திரமான மண். அதில், துன்பம் தெரிகிறது, தியாகம், பெருமை, அவலங்கள், என எல்லாமே வருகிறது. அட்டைப்படம்:- வீடு

ஆவணம்” என்ற சொற்பிரயோகமும், குழப்பமான நிலைப்பாடுகளும்

நளாயினி இந்திரன். “ஆவணம்” என்ற சொல், தமிழ் அறிவியல் மற்றும் ஆய்வுத் துறைகளில், பயன்பாட்டின் அடிப்படையில் ஒரு அளவு குழப்பமான சொற்பிரயோகமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, “ஆவணம்” என்ற சொல்லின் தோற்றம் வடமொழி அடிப்படையிலானது எனக் கருதப்படுவது, இச்சொல்லைச் சுற்றியுள்ள கருத்து வேறுபாடுகளுக்கும் உடன்பாடின்மைகளுக்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. காலத்தின் தேவையையும், documents எனப்படும் பதிவுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் கருத்தில் கொண்டு, சொற்பிரயோகச் சர்ச்சைகளுக்கு

மனதில்........

வேகமாக ஓடிக்கொண்டிருந்தது புகையிரதம், யாழ்ப்பாணத்தை நோக்கி. ஏறக்குறைய 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த மண்ணினை நோக்கிய பயணம். கனதியான...

Librarian's diary 1

Starting my Career Journey: ( This blog was published on Elizabeth Hutchinson's website, Blog page). I have been working in libraries for...

நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும்

பெண்கள் பலவகைகளில் பலதுறைகளில் முன்னேறியுள்ளார்கள். முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். பிரச்சனைகள் அடையாளம் காணப்படுகின்றன. விழிப்புணர்வுகள்...

தோம்புகள் -

இலங்கையில் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் கால நிர்வாகப்பதிவேடுகள் தோம்பு என்றால் என்ன தோம்பு என்பது 17ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்...

Home: Blog2

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2020 by Nalayini's Blog. Proudly created with Wix.com

bottom of page